new-delhi ‘மக்கள் குரல்’ நிகழ்ச்சி: அதிகாரிகளுக்கு முதல்வர் எச்சரிக்கை நமது நிருபர் அக்டோபர் 30, 2019 மக்கள் குரல் நிகழ்ச்சிக்கு வராத அதிகாரி கள் விளக்கம் அளிக்க வேண்டும் என்று முதல்வர் நாராயணசாமி அறிவித்திருக்கி றார்.